Friday, June 16, 2006

தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி

உலகமே கண்மூடி நிற்க நாளும் பொழுதும் செத்துப் போகின்றன எங்கள் உயிர்கள்!

வாய் திறப்பார் யாரும் இல்லை!

எங்களின் அழுக்குரல் யாரையும் எட்டுவதாய் இல்லை!

இந்தப் பாடல் கடல் தாண்டி சோகம் சுமந்து வருகிறது. சோதரரின் காதுகளில் எம் துயரச்செய்தி கொண்டு வருகிறது.


2 comments:

Anonymous said...

கத்திடக் கேட்டிடும் தூரமன்றோ -
கடல் கை வந்து தாங்கிடும் நீளமன்றோ -

அருமையான வரிகள்

Anonymous said...

இந்த பாடல் 80-களில் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு கூட்டங்களில் கேட்ட நினைவு.ஒரு 'கேசட்' வடிவில் சென்னையில் வெளி வந்ததாக நினைக்கிறேன்.இதை ஒரு தமிழ் சினிமா இசைஅமைப்பாளர் இசை அமைத்து இதில் பாடகர் SPB,மற்றும் MANO அவர்களும் பாடியிருப்பதாக நினைவு. நினைவில் இருந்து எழுதுகிறேன். தவறு இருக்கலாம்.