tag:blogger.com,1999:blog-13080328.post2730324326895207622..comments2023-08-19T15:17:50.673+00:00Comments on கொழுவி: அது எனது மூஞ்சிகொழுவிhttp://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-13080328.post-28631336170862520182009-02-08T20:49:00.000+00:002009-02-08T20:49:00.000+00:00//சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் ம...//சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ?? அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும//<BR/><BR/>சாத்திரி,உங்க பொண்டாட்டியையும்-தங்கச்சியையும் கேட்டதாகச் சொல்லுங்கோ,அப்படியே அவர்களுக்கு அலுப்பு மருந்தும் கொடுங்கோ!Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-91375974758827113322009-02-08T19:03:00.000+00:002009-02-08T19:03:00.000+00:00சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனத...சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ?? அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும்sathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-36141325598187523182009-02-08T18:29:00.000+00:002009-02-08T18:29:00.000+00:00//என்ன கொடுமை சார் இது!கவிதையின் பின் பாதி பாலஸ்தீ...//என்ன கொடுமை சார் இது!<BR/>கவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது!//<BR/><BR/><BR/>சார்,சார்!<BR/>அந்தப் பாலஸ்த்தீனக் கவிதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை இங்கே ஒட்டிவிட்டீர்களானால்,இந்தப் போலிக் கவிதையும் அம்பலமாகுமெல்லே!அந்தக் காரியத்தையும் செய்யுங்களேன்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-91135854043923863622009-02-07T23:22:00.000+00:002009-02-07T23:22:00.000+00:00என்ன கொடுமை சார் இது!கவிதையின் பின் பாதி பாலஸ்தீனக...என்ன கொடுமை சார் இது!<BR/>கவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-14869203655402615572009-02-07T21:17:00.000+00:002009-02-07T21:17:00.000+00:00ஐயோ! முடியல கூட்டமா சேர்ந்து குழப்புறாங்களே!ஐயோ! முடியல கூட்டமா சேர்ந்து குழப்புறாங்களே!தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-13080328.post-60683763019828681992009-02-07T12:41:00.000+00:002009-02-07T12:41:00.000+00:00'என் தோழிநான் வஞ்சகன்!எனக்காக நீ உயிர் தருகையில்உன...'என் தோழி<BR/>நான் வஞ்சகன்!<BR/>எனக்காக நீ உயிர் தருகையில்<BR/>உன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்<BR/>எனது குலத்தின் வீரமே,விழுதே,வியங்கோளே,<BR/>விலைமதிப்பற்ற எனது தேசமே!<BR/>ஏன் நான் பார்வையாளன் ஆனேன்?<BR/>உன்னைக் கொல்வதற்கு ஒப்படைத்து<BR/>நான் மட்டும் தப்பினேனா?//<BR/><BR/>தம்பி கொழுவி! கவிதை அருமை! நானும் தெரியாமத் தான் கேட்கிறன்?? உந்தாளுக்கு என்ன நடந்தது? ஒரு நாளைக்கு அவங்கள் சரியில்லை, பாசிசம், மனிதக் கேடயமாச் சனத்தை வைச்சிருக்கிறாங்கள் என்டெல்லாம் கத்துறார். பிறகு திடிரென்று மனுசன் ஏன் இப்பிடி ஆகிட்டார்? பாடுறதென்டால் ஒரு பக்கம் பாடச் சொல்லும், சும்மா கூளுக்கும் பாடிக் கஞ்சிக்கும் பாட வேண்டாம் என்டு சொல்லும்?? இதுகளைப் புரிஞ்சு கொள்ளவே முடியவில்லை.சக்(ங்)கடத்தார்https://www.blogger.com/profile/08175496827657163293noreply@blogger.com