Friday, May 09, 2008

திருமலையில் கப்பல் அழிப்பு

சற்று முன்னர் இலங்கை நேரப்படி அதிகாலை 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகளின் விசேட நீரடித் (underwater)தாக்குதல் பிரிவினர் நடாத்திய தாக்குதலில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நின்ற சிறிலங்கா கடற்பபடையினரின் துருப்புக்காவியும் விநியோகக் கப்பலுமமான A -520 தாக்கி தகர்க்கப்பட்டுள்ளது.

No comments: