Monday, June 02, 2008

வீராசாமி பார்க்காதவர்களுக்காக - சிறப்பு காட்சிகள்






14 comments:

கானா பிரபா said...

வாடா என் கொழுவி
சேப்டிபின் கொழுவி

இந்த வீராச்சாமி கிட்ட வைக்காதே
வம்பு
நான் சிம்புவின் அப்பன் பம்மு

ஆயில்யன் said...

சும்மா அலற வைச்சுருக்காரு!

ஒரு அரிய வீடியோ காட்சித்தான் கொழுவி அவர்களுக்கு நன்றி :)))


( கொஞ்சம் ஓவராப்போனாலும் கூட ஊர்க்கார பாசம்ன்னு 1 இருக்குல்ல :)))

இராம்/Raam said...

கொலைவெறி, ரத்தவெறியெல்லாம் தாண்டின ஒரு கொடுரவெறி உங்களுக்கு இருக்கு போலே....... :(

கொழுவி said...

தன்னோட கூட்டத்திற்கு கூட்டம் வரலை என்று சொன்ன ஒற்றை சொல்லுக்காக என்னமா வெடிக்கிறார்-- அவரோட படங்களுக்கு போகும் கூட்டம் பற்றி யாராவது அவருக்கு சொன்னால் - சொன்னவர் காலி

Pot"tea" kadai said...

என்ன கொடும சரவணாஆஆ...


ஒத்த கேள்விக்கு இப்படி ஒரு அணுகுண்டு மாதிரி வெடிக்கிறாரே விசய டி ஆர்....

மாயவரத்தான் said...

எங்கள் மண்ணின் மைந்தரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று ரொம்பப் பேர் சுற்றித் திரிவது தெரிகிறது. என்ன செய்தாலும் அவரை அசைக்க முடியாது என்று எச்சரிக்கை செய்கிறேன். இப்படி செய்து கொண்டிருந்தால், விரைவிலேயே எங்கள் தங்கம், மாயுரத்து சிங்கம், 'மாரசாமி' என்றொரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விடுவார் என்றும் எச்சரிக்கிறேன்.

ஏய்...டண்டணக்க... டணக்குணக்கா...

கொழுவி said...

நான் நினைச்சா தமிழ் நாடே சுத்தும்
அளந்து பேசு ....

எனக்கு தலையே சுத்துது..

நேத்து படத்தில கூட ஒத்தைச் சொல்லைத் தாங்காமல் உயிரை விட்டவர்யா - தாங்குவாரா இந்த சொல்லை -

கருப்பன் (A) Sundar said...

வீராச்சாமி பாக்காதவங்களுக்கு தானே... எப்ப இது எனக்கு இல்லை!!

Vasanthan said...

கண் தெரியாதவர்கள் மூடர்கள் என்றொரு புதுக் கருத்துச் சொல்கிறார் பாரும்.
அதுசரி, இது யார் கூட்டிய கூட்டம், எதற்காகக் கூடிய கூட்டம்? ஏதாவது தகவலுள்ளதா?

எண்டாலும் சில அருமையான பாடல்களுக்காக மனுசனை இன்னும் மதிக்க வேண்டிக்கிடக்கு.

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

யூ ஆர் ட்றையிங் டு சப்பிரசன் அப்பிரசன் அன்ட் டிப்பிரசன் ஆப்....

வாவ்.. தூள்... தல பின்னிட்டீங்க

Anonymous said...

சின்னதம்பி படத்தில் கவுண்டமணி மாலைக்கண் நோய் வந்ததால் மாலை சந்திக்க வரச் சொன்ன காதலியிடம்,,, என்ன வார்த்தை சொன்ன, நான் 6 மணிக்கு மேல எந்தப் பொண்ணையும் பார்க்கமாட்டேன். நான் தமிழன்.... தமிழன் ஐயோ நான் தமிழன் ஐய்யோ நான் தமிழன்!
என் அலறுவார்....அந்த ஞாபகம்தான் வந்தது.
http://www.youtube.com/watch?v=rcnUQfGUsns

Anonymous said...

//நான் தமிழன்.... தமிழன் ஐயோ நான் தமிழன் ஐய்யோ நான் தமிழன்!
//

ஒவ்வொருவாட்டி அப்படி சொல்லும்போது கூட இருக்கற அல்லக்கைகள் தட்டறாங்க பாருங்க... அய்யோ பாவம் தமிழன்.

அந்த நிருபர் (?!) வேற மன்னிப்பு கேக்கறார்.

சொல்ல முடியாது விசய டி.ஆர். கூட 2011 முதலமைச்சர் பதவிக்கு போட்டிதான் போல.

வாழ்க தமிழன்! வளர்க தமிழ்! அட நானும்தான்யா தமிழன். அய்யோ தமிழந்தானுங்கோ.

Anonymous said...

ஏன் இந்த கொலைவெறி?!