Sunday, May 22, 2005

கொழுவுதலும் தழுவுதலும்

கொழுவுதலும் -பின்
தழுவுதலும்
மனிதரின் குணமாம். - சில
மந்தைகளின் குணமாம்.
ஊடலும் கூடலும் போல.

No comments: