Tuesday, September 12, 2006

எல்லாருக்கும் இன்னொரு வணக்கம்

சிறிரங்கன் அண்ணை சுவிசுக்கு வந்து தன்னை சந்திக்க சொல்லி கேட்ட உடனை காணாமல் போனவன் தான். இப்பதான் வாறன். சுவிசில அவரை சந்திக்கிறதெண்டது நடக்கவே நடக்காத காரியம் எண்டதை அவருக்கு சொல்லவும் இல்லை. மன்னிக்க வேணுமண்ணை. இடையில சில இடங்களில கொழுவப்பட்டு போனன்.
சரி திரும்ப வரேக்கை புதுசா வருவமெண்டுதான் ஏதோ என்ரை அறிவை பாவிச்சு வலையையும் புதுப்பிச்சிருக்கிறன். பாருங்கோ இனி தொடர்ந்து பொளந்து கட்டுவன்.. அடுத்த பதிவே பாருங்க ஒரு புலனாய்வுப் பதிவு தான்..

3 comments:

இளங்கோ-டிசே said...

அண்ணை கொழுவி வாரும் வாரும். பொளந்து கட்டுவீரோ இல்லை புறமுதுகிட்டு ஓடுவீரோ....எதுவென்றாலும் இந்தாரும் பிடியும் வா(ழ்)த்து!

Anonymous said...

//இடையில சில இடங்களில கொழுவப்பட்டு போனன்.
//
விடுபடவே முடியாதே.....
;-)

கானா பிரபா said...

வந்திட்டியளே, நான் படிச்சுப் படிச்சுச் சொன்னனான், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டு.