Thursday, December 28, 2006

ஈழம் வீடியோ பாடல்

பச்சை வயலே என்ற இந்தப் பாடலுக்காக பிரத்தியேகமாக எந்தக் காட்சியையும் ஒளிப்பதியாமல் தினம் தினம் ஈழத்தின் காட்சிகளை மட்டும் கொண்டு பாடலுக்கு காட்சியமைத்திருக்கிறார்கள்.
காட்சியில் இடம் பெற்றிருக்கும் குண்டு வீச்சு காட்சிகளும் மக்களின் அவலச் சாவும் நிதம் நிதம் ஈழத்தில் நடக்கும் காட்சிகள்.
தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் வீடியோ பதிவு இது


9 comments:

-/பெயரிலி. said...

இரண்டு காரணங்களுக்காக நன்றி.

1. திருச்சி 'தேனிசை' செல்லப்பாவின் குரலுக்காக
2. பொய்மை பூசாத காட்சிகளுக்காக

கானா பிரபா said...

பாடலை இரசித்தேன். உங்கட பதிவு சுடுநரியில் ஒழுங்கா வரேல்லை

கொழுவி said...

கானா பிரபா.. சுட்டியதற்கு நன்றி. திருத்தியாயிற்று.. இத்தனை நாள் வந்து போறீர்.. இப்பதான் சொல்ல வேணும் எண்டு எண்ணம் வந்ததோ..

அது சரி firefox ஐ சுடுநரி எண்டால் மற்ற browsers க்கு என்ன தமிழ்பெயர்கள் வைத்திருக்கிறியள் எண்டு சொல்லும் பாப்பம்

கானா பிரபா said...

இப்ப சொல்லமாட்டன்

கொழுவி said...

நன்றி -/பெயரிலி..

Anonymous said...

நன்றிகள் கொழுவி.

தேனிசைசெல்லப்பாவின் குரலில் எப்போதுமே ஒரு மிடுக்கு இருக்கும்.
அதுவும் இயறகையான் சம்பவங்களின்
பிண்ணனியும் இருக்கும் இப் பாடல்
அருமையாக இருக்கிறது.

Anonymous said...

ஈழத்தின் சோகம் தெரிகிறது பாடலில். விரைவில் உங்கள் வாசல் வெளிக்கும்

Anonymous said...

உணர்வுகளைக் கிளறும் வரிகள்
உருக்கும் காட்சிகள்.

மாசிலா said...

வார்த்தைகள் ஏதும் வரவில்லை.
நெஞ்சடைக்கிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி.