Saturday, April 26, 2008

செய்தி : மணலாறு இராணுவ நிலைகள் மீது வான் புலிகள் தாக்குதல்

27 April
மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகள் மீது சற்று முன்னர் தமிழீழ வான் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. வான்புலிகள் மூன்று குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.

No comments: