Sunday, May 03, 2009

மகிந்தவிற்கு எதிராக கலைஞர் கடுமையான சட்ட நடவடிக்கை

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்ட பிறகும் அங்கு போர்நிறுத்தம் ஏற்படவில்லை என சொல்லிக்கொண்டிருக்கும் அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழர் நல பேரவை சென்னையெங்கும் போஸ்டர் ஒட்டி வருகிறது.

இலங்கையில் போர்நிறுத்தமேதும் ஏற்படவில்லையென இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தம்பி கோத்தபாய இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவர்கள் மீதும் கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயமா என இலங்கைத் தமிழர் நல பேரவையிடம்..( இந்தப் பிரசாரம் செய்யவா.. இந்த பெயரை வைச்சாங்க..? ) அறிந்து கொள்ள அனைவரும் காத்திருக்கிறார்கள்.

3 comments:

Senthil said...

Is this democracy..firstly he is arresting people
who campaigns against congress..and now
TN CM is intimidating and coercing people
to accept his propaganda...I never thought Karunanidhi will stoop to this level for getting votes..

People will remember him how he betrayed and back-stabbed tamils..I doubt whether TN CM is also complict in this genocide of tamils..

ttpian said...

நர்ழ்:டாக்டர்,மஞ்சல் துண்டு,சொக்க தங்கம் என்று பினாத்திகிறார்..
டாக்டர்:எதுக்கும் இதாலி சூப் மட்டும் கொடு:
3 மணி நேரத்துக்கு பிறகுதான் எதயும் சொல்ல முடியும்!
நர்ழ்:மஞ்சல் துண்டை எடுது போத்தி விடட்டுமா?

Anonymous said...

:))))

பாவமய்யா.. விட்டுடுங்க.. அந்த மனுசனை..