Thursday, May 26, 2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

12 comments:

ஏஜண்ட் NJ said...

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

Anonymous said...

கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி
தானுமதுபோற் றாடவெண்ணி-தன்
பொல்லாச் சிறகை மெல்ல விரித் தாடினாற் போன்றதாம்
கற்காதான் கற்ற கவி.


இப்படித்தான் ஒளவை பாடியுள்ளால்,ஞானபீடம்! ஒளவையைக் கொல்ல வேண்டாம்!
மஷ்டு ஒரு மனநோயாளி,கதைத்துப் பிரயோசனமில்லை!

Muthu said...

மஸ்ட் டூ,
உங்களுக்கும் பிரச்சனையா ?

Anonymous said...

.-))

Anonymous said...

!

Anonymous said...

.

Anonymous said...

//மஷ்டு//

மஸ்ற்டு வை இப்படி அழைப்பது யாரென்று தெரியுமே!!!!!!!!!!!11

கொழுவி said...

ஐயா அநாமதேயம்!
மஷ்டு என்று என்னை அழைக்கும் உங்கள் பெயரைப் போட்டிருந்தால் வாசகர்களுக்கு உண்மையில் யாருக்கு மனநோய் என்பது தெரிந்திருக்கும்.

இதற்கு முந்தைய பதிவுகளையும் பார்ப்பவர்களுக்கும் புரியும்.

கொழுவி said...

முத்து!
சீரியசாகச் சொல்லியிருந்தால், பதிவை மீண்டும் படிக்கவும்.

Anonymous said...

.

Anonymous said...

MUST DO,
samma nakkalyA umakku :))

If you give a HEADING like this, you think that the number of comments for this "pathivu" will cross 100 ???????????

enRenRum anbudan
BALA
http://balaji_ammu.blogspot.com

Anonymous said...

கவிதை தொட்டம்.......பிரச்சினை