Tuesday, January 03, 2006

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல்

இருவர் பலி.

இன்று மன்னாரில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய அணியொன்று நடத்திய தாக்குதில் புலிகளின் வவுனியா மேற்கின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் மேஜர் ஜெயானந்தன் அவர்களும் அவருடன் கூடச்சென்ற நாட்டுப்பற்றாளர் தேவராசா வினோதன் என்பவரும் இத்தாக்குதலிற் கொல்லப்பட்டனர்.
மன்னார் வலையன்கட்டு - முள்ளிக்குளப்பகுதியில் இத்தாக்குதல் இன்று (03.01.2005) மாலை நடைபெற்றது.
வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற முதலாவது தாக்குதல் இதுவாகும்.

------------------------------
நன்றி: புதினம், தமிழ்நெற்

No comments: