Monday, October 23, 2006

தீபாவளிப் படுகொலை

எல்லோரும் தீபாவளி கொண்டாடியபோது நாங்கள் பலரைப் பலிகொடுத்துத் துக்கம் கொண்டாடினோம்.
அப்பாவி மக்கள் பத்தொன்பது பேரைக்கொன்று வெறியாட்டமாடியவர் என்ன நினைத்திருப்பர்?

அம்மக்களை நரகாசுரன்களாக நினைத்திருப்பரோ?

1987 ஓக்டோபர் 21 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் நடைபெற்ற 'தீபாவளிப் படுகொலை'யின் நினைவு விரைவிலேயே அகன்றுவிட்டதா?
அக்கொடிய தீபாவளி நாளின்பின் இம்முறைதான் யாழ்ப்பாணம் தீபாவளி கொண்டாடவில்லை.
அன்று படுகொலை காரணம்; இன்று படுகொலைகளுடன் பட்டினியும் காரணம்.



யாழ் மருத்துவமனைப் படுகொலை பற்றி முன்பு எழுதிய பதிவுகள்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 1.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 2.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 3.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 4.



படம்: யாழ்க்களம்

No comments: