Tuesday, January 23, 2007

LIC யின் பரபரப்பு அறிவிப்பு

தமிழகத்தின் LIC காப்புறுதி நிறுவனம் திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமது நிறுவனத்தில் காப்புறுதி பெற்றிருக்கும் யாராவது வீராசாமி திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் மரணமடைந்தால் அவர்களுக்கான காப்புறுதி வழங்கப்பட மாட்டாது என அவ்வறிக்கை கூறுகிறது.

ஏனெனில் இவ்வகையான மரணங்கள் தற்கொலைப் பிரிவின் கீழ் வருவதாலும் தற்கொலைக்கு தமது நிறுவனம் காப்புறுதி வழங்காது என்பதாலும் இந்த முடிவினை எடுக்க நேர்ந்ததாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

11 comments:

Anonymous said...

நல்ல நகைச்சுவை கரடி போன்ற ராஜேந்தரின் உருவத்தையும் நடிப்பையும் வசனத்தையும்ம் ஸ்ரைலையும்[அப்படி உவரூக்கு இருக்கோ] பார்த்து யாரும் மாராடைப்பால் இறக்காமல் இருந்தால் சரி

ரவி said...

ராஜேந்தர் படம் ஒன்று இணையுங்களேன்....பட்டாசாக இருக்கும்...

Hariharan # 03985177737685368452 said...

:-)) உங்களையும் ராஜேந்தர் தன்னை நினைக்க வச்சிட்டார் பார்தீங்களா?
எல்.ஐசி இல்லாமல் விஜயம் ராஜேந்தருக்குக் கிட்டுமா?

ரவி said...

உங்கள் மின்னஞ்சல் செட்டிங்ஸ் தவறு...

www.maanippai@yahoo.com on 1/23/2007 12:35 PM
The e-mail system was unable to deliver the message, but did not report a specific reason. Check the address and try again. If it still fails, contact your system administrator.
< blogger.com #5.0.0 X-Postfix; host f.mx.mail.yahoo.com[209.191.88.247] said: 554 delivery error: dd This user doesn't have a yahoo.com account (www.maanippai@yahoo.com) [0] - mta283.mail.mud.yahoo.com (in reply to end of DATA command)>


தவறுதலாக www.maanippai@yahoo.com என்று கொடுத்திட்டீங்க போல இருக்கு.

Anonymous said...

:))) என்னவோ ஏதோவென்று வந்தேன்.. நீங்களுமா ? :)))

கொழுவி said...

செந்தழல் ரவி
இப்போ சரியாக்கும்.
hariharan நினைக்கிறது என்ன கடைசியா அவரின் செவ்வியொன்றை பார்த்தபோது கதாநாயகனாக வருடத்திற்கு 3 படம் நடிப்பேன் என்று சொன்னதிலிருந்து கனவுகளிலுமல்லவா வந்து மிரட்டுகிறார்.

கானா பிரபா said...

மேலும், மகிந்த ராஜபக்ச தமிழர் பகுதிகளில் வீராச்சாமியை வெளியிட ஆவன ஏற்பாடுகளைத் துரித கதியில் செய்துகொண்டிருக்கிறார்.

கொழுவி said...

கானா பிரபா ஏற்கனவே தர்மபுரி திரைப்படத்தில் கப்டன் அர்ச்சனைத்தட்டைப் பயன்படுத்தித் துப்பாக்கிக் குண்டை தடுத்ததோடல்லாமல் அதனை திரும்பி அனுப்பி எதிரியை சுட்டு விழுத்தியதனால் புலிகளின் பகுதிகளுக்கு அர்ச்சனைத் தட்டையும் தடை செய்யப் போகிறார்களாம்.

Anonymous said...

funny joke

Anonymous said...

ஆஹா ... ஆரம்பிச்சிடாங்கயா...

கொழுவி said...

சுந்தர் TR பற்றி பதிவிடுதல் தற்போதைய வலையுலக விதி. நாம் மட்டும் என்ன விதிவிலக்கா