Monday, October 06, 2008

தமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு இந்திய மத்திய அரசு அறிவிப்பு

ஈழத்தமிழ்மக்கள் மீது சிறிலங்காஅரசு மேற்கொண்டுவரும் இராணுவத்தாக்குதல்கள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறு, இந்தியாவிற்கான இலங்கைத்தூதரிடம், இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இலங்கைத்தூதுவரை நேரடியாக அழைத்து, இந்திய மத்திய அரசால் இவ்வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான செய்திகள் விரைவில்....

என ஒரு செய்தி 4தமிழ்மீடியா இணையத்தில் காணப்படுகிறது.
www.4tamilmedia.com

3 comments:

மதிபாலா said...

அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் , அது உண்மையாக இருந்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முடிவு........முயன்ற அனைத்து தமிழகக்கட்சிகளுக்கும் நன்றி சொல்வோம்!

நாமக்கல் சிபி said...

//அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால் , அது உண்மையாக இருந்தால் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முடிவு........முயன்ற அனைத்து தமிழகக்கட்சிகளுக்கும் நன்றி சொல்வோம்!
//

ஆமாம்! நிச்சயம் நன்றி சொல்வோம்!

Anonymous said...

இந்தியா என்ற பிராந்திய ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாத வல்லரசுக்கு என்ன திமிர்?

"இந்தியா என்ற பிராந்திய ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாத வல்லரசு" உதவி: ஈழதமிழ் சகோதரர்கள்.