Tuesday, March 06, 2007

நாங்களும் பொம்பிளை பாக்கும் முறை

பொம்பிளை பாக்கும் முறை பற்றி அறம்புறமா அடிபடுகுது. ஏன் எங்களுக்கும் பொம்பிளை பாக்கும் முறை எதுவெண்டு தெரியாதா.. நன்றாகத் தெரியுமே..

15 comments:

நாடோடி said...

கலிகாலம்.

தாங்கமுடியல...
வர வர தமிழ்கூறும் நல்லுலகு ரொம்ப கெட்டுபோயிட்டுருக்கு.

:)

பொன்ஸ்~~Poorna said...

நீங்க கொழுவனா கொழுவியா? ;)

செல்லி said...

கொழுவி
இதுக்குப் பேர் "பொம்பிளை பாக்கும் முறை " இல்லை, சைட் அடிக்கிறது.

Anonymous said...

உங்க பிரண்டோட உணர்வுகளை அவமதிச்சிட்டீங்க. ஈழத்தமிழன் பெண்பார்க்கும் முறை இதுவான்னு ஒரு பதிவு போடப்போறாரு.

Anonymous said...

உந்த பைனாகுலராலை கலர் பார்க்கமுடியுமா?

கொழுவி said...

ஈழத்தமிழன் பெண்பார்க்கும் முறை இதுவான்னு ஒரு பதிவு போடப்போறாரு.

பத்த வைச்சிட்டியே பரட்டை.. அதை நெனைக்கவே எனக்கு குலை நடுங்குது.. ஆண்டவா என்னக் காப்பாத்து.

நீங்க கொழுவனா கொழுவியா? ;)

தெரியல்லையே...(நாயகன் பாணியில்.)

Anonymous said...

இன்னொருத்தர் சொன்னதை மேற்கோள் காட்டேக்க ஏதாவது வித்தியாசப்படுத்த வேணும். சும்மா அந்த வசனத்தை மட்டும் கொப்பி பண்ணிப் போட்டாக் காணாது. அதுக்கு எழுதிற பதிலையும் சேர்த்து ஒருவரே எல்லாம் எழுதினதா வந்திடும்.
உதே பிழை இன்னொரு வலைப்பதிவிலும் தொடர்ந்து வருது.

1+1=2 ?

கொழுவி said...

அப்பிடி மேற்கோள் இடாமல் எழுதுவதன் பின்னாலும் அரசியல் இருக்கலாமெல்லோ..
1+1+1=3 இது தான் சரியான கணக்கு

Anonymous said...

இங்கயும் கணக்கு வகுப்பு ஆரம்பித்திட்டுதா

Anonymous said...

//At 9:26 PM, கொழுவி said…

அப்பிடி மேற்கோள் இடாமல் எழுதுவதன் பின்னாலும் அரசியல் இருக்கலாமெல்லோ..
1+1+1=3 இது தான் சரியான கணக்கு
//

அப்பசரி.
விளக்கம் சரியெண்டால், முதல்வந்த 1+1 ஒருவரையே குறிக்கும்.
ஆனா பிறகு சேர்க்கப்பட்ட ஒண்டு யாருக்குரியது எண்டு பாக்கிறன்.
"களவைச் செய்; பிடிபடாதை".
இதுதான் நம்மட பொலிசி.

கானா பிரபா said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

சைக்கிள்ள போகேக்க எழும்பி வேலிக்கு மேலால பாக்கிற படம் இருந்தாப் போடுங்கோண்ணை. என்னட்டை இருந்தது துலைஞ்சு போச்சு

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//சைக்கிள்ள போகேக்க எழும்பி வேலிக்கு மேலால பாக்கிற படம் இருந்தாப் போடுங்கோண்ணை. என்னட்டை இருந்தது துலைஞ்சு போச்சு//

அப்பிடியே எங்கையேனும் அடிவாங்கியிருந்தா அந்தப்படமும்!! :O))

-'மழை' ஷ்ரேயா(Shreya)

theevu said...

//சைக்கிள்ள போகேக்க எழும்பி வேலிக்கு மேலால பாக்கிற படம் //
//அப்பிடியே எங்கையேனும் அடிவாங்கியிருந்தா அந்தப்படமும்//


அப்படியே நாய் கலைக்கிற படமும்

சின்னக்குட்டி said...

//சைக்கிள்ள போகேக்க எழும்பி வேலிக்கு மேலால பாக்கிற படம் //
//அப்பிடியே எங்கையேனும் அடிவாங்கியிருந்தா அந்தப்படமும்//


அப்படியே நாய் கலைக்கிற படமும் //


அவை வேலி ஓட்டைக்காலை அல்லது இடுக்குக்காலை உங்களை பார்க்கிற படமும்