Monday, March 12, 2007

ஒரு நரியின் முகமூடி கிழிகின்றது.

ஈழப் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் பங்கு மிகப் பெரியது. இன்று வெளிவருகின்ற ஈழப் பாடல்கள் அவரது பாடல்கள் போல இல்லையென்று அங்கலாய்ப்போரும் உள்ளனர். ஏற்கனவே இவரது பாடல்கள் சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறோம். இவரது மாங்கிளியும் மரங்கொத்தியும், தமிழா நீ பேசுவது தமிழா போன்ற பாடல்கள் உட்பட பல பாடல்கள் மிகப் பிரபலமானவை. அந்த வரிசையில் இது இன்னொரு பாடல்.

orunari.mp3


அறம் கொல்லும் இவன் நெஞ்சம் வருந்த மாட்டான்
ஆர் வந்து சொன்னாலும் திருந்த மாட்டான்
குரங்கு போல் நாளைக்கும் இவன் குதிப்பான்
குதித்தாலும் இவனைப் போய் எவன் மதிப்பான்.?

12 comments:

Anonymous said...

நல்ல உணர்வு மயமான பாடல்

செல்லி said...

வணக்கம் கொழுவி

நல்ல பாடல் இது.
//அறம் கொல்லும் இவன் நெஞ்சம் வருந்த மாட்டான்
ஆர் வந்து சொன்னாலும் திருந்த மாட்டான்//
இப்படியானவர்களைத் திருத்தவே முடியாது. கட்டையில் போகும்வரை இதுதான் இவர்களின் இயற்கை சுபாவமாக இருக்கும். திருந்த நினைப்பவனைச் சமூகம் மதிக்கும். ஏனென்றால் அவன் நல்லவனாக வாழ முயற்சிக்கிறான்.
செல்லப்பா அவர்களின் பாடல் எனக்கு நல்ல விருப்பம்
பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

//குரங்கு போல் நாளைக்கும் இவன் குதிப்பான்//

அது உண்மைதான். :)))

Anonymous said...

:))))))

Anonymous said...

நான் இட்ட பின்னூட்டம் எங்கே..

Anonymous said...

நல்ல பாடலுங்க ,
பாடல எழுதின்வரு, இசையமைச்சவர் பேரயும் தந்த நல்ல இருகுமுங்க.

குறிப்பு :: உங்க ரசிக கூட்டம் ஈழத்துபாட்டலுகள் பற்றி ஒன்றும் சொல்வதில்லையே ?? அது எனுங்க??

Anonymous said...

எப்பிடீங்க..

கொழுவி said...

//பாடல எழுதின்வரு, இசையமைச்சவர் பேரயும் தந்த நல்ல இருகுமுங்க.//
பாடலை கவிஞர் காசி ஆனந்தன் எழுத தேனிசை செல்லப்பா இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

காலம் எதிர்பார்த்த காலம் ஒலிநாடாவில் இடம் பெற்ற பாடல் இது.

//உங்க ரசிக கூட்டம் ஈழத்துபாட்டலுகள் பற்றி ஒன்றும் சொல்வதில்லையே ?? அது எனுங்க??//

அவங்களுக்குப் புரியும்.. :)))

Anonymous said...

நரி இவன் இனவெறிக் கூத்தாடினான்
நடுநிலையாளரை வசை பாடினான்.

அருமையான குரல். தேனிசையின் குரலுக்கு தனி மரியாதை தான்.

கொழுவி said...

//நான் இட்ட பின்னூட்டம் எங்கே..//
இன்னொரு நபரின் பெயரை குறிப்பிட்டு நாய், பேய், நாதாரிக்கு பொறந்த பய, மொள்ளமாரி, முடுச்செருக்கி, கசுமாலம், குரங்குப் பய என்றெல்லாம் வந்த உங்கள் பின்னூட்டத்தை என்னை சந்தோசப் படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிட முடியாது அல்லவா.

Anonymous said...

//நான் இட்ட பின்னூட்டம் எங்கே..//
இன்னொரு நபரின் பெயரை குறிப்பிட்டு நாய், பேய், நாதாரிக்கு பொறந்த பய, மொள்ளமாரி, முடுச்செருக்கி, கசுமாலம், குரங்குப் பய என்றெல்லாம் வந்த உங்கள் பின்னூட்டத்தை என்னை சந்தோசப் படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிட முடியாது அல்லவா.//

இதை விட பின்னூட்டத்தையே விட்டிருக்கலாம். oops

Anonymous said...

//நான் இட்ட பின்னூட்டம் எங்கே..//
இன்னொரு நபரின் பெயரை குறிப்பிட்டு நாய், பேய், நாதாரிக்கு பொறந்த பய, மொள்ளமாரி, முடுச்செருக்கி, கசுமாலம், குரங்குப் பய என்றெல்லாம் வந்த உங்கள் பின்னூட்டத்தை என்னை சந்தோசப் படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிட முடியாது அல்லவா.//

shapepa நீங்க திட்டிட்டிங்கள நல்ல அரசியல்வாதிங்க.

அடுத்த பதிவு எப்பையா?